ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது

208 0

கிரிபத்கொட, வெடிகந்த பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து 6 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக, ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து ​தெரியவந்துள்ளது.

Leave a comment