மண்சரிவுஅபாயம்

228 0

அடை மழை காரணமாக நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.அந்த வகையில் இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment