மாபலான விவசாய பீடம் காலவரையறையின்றி விடுமுறை

278 0

வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக ருகுணு பல்கலைக்கழகத்தின் மாபலான விவசாய பீடத்தை காலவரையறையின்றி மூடிவிடுவதற்கு பல்கலையின் நிருவாக அதிகாரிகள் இன்று (07) தீர்மானித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பல்கலை மாணவர்கள் பலர் இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டமை காரணமாக மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ருகுணு பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment