பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

221 0

கொகரல்ல பொலிஸ் நிலையத்தில் சேவையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவி மரணமடைந்ததாக நேற்று மாலை செய்தி கிடைக்கப் பெற்றவுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்த துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார்.  48 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment