ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தமால் இருக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா?

646 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தமால் இருக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment