ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

247 0

ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a comment