நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்