கட்டுநாயக்காவில் தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் கைது

237 0

ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர், கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோ டிகிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று வானூர்தி நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment