யுத்த வெற்றிக்கு அர்ப்பணித்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது கடமை-மஹிந்த

228 0

யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது இந்த நாட்டு மக்களின் கடமை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவது ​போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களை நினைவு கூறுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.

கடுவெல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment