முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு கிழக்கு மாகாண மக்­களுக்கும்­ அழைப்பு

260 0

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு விடுக்­க­வுள்­ளார்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகா­ண­ச­பை­யி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் போதே, முத­ல­மைச்­சர் மேற்­படி விட­யத்தை தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் நினை­வேந்­த­லில் பங்­கேற்­கு­மாறு அழைப்பு விடுக்­க­வுள்­ளோம். அதே போன்று கிழக்கு மாகா­ணத்­தின் சிவில் அமைப்­புக்­கள், மாண­வர்­கள், அர­சி­யல் தரப்­பி­னர் என்று சக­ல­ரை­யும் நினை­வேந்­த­லில் பங்­கேற்­கு­மாறு அழைப்பு விடுக்­க­வுள்­ளோம் என்று முத­ல­மைச்­சர் சந்­திப்­பில் குறிப்­பிட்­டுள்­ளார்.

Leave a comment