கண்டி வன்முறை – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை

247 0

கடந்த மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன.

ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி வரை கண்டி சென்று விசாரணைகளை நடாத்தவுள்ளனர்.

குறித்த வன்முறைகள் பற்றிய வாக்குமூலங்களையும், சாட்சியங்களையும் பதிவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment