இளஞ்செழியன் மாற்றத்துக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு

212 0

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமையை பொறுப்பேற்றிருந்தார்.

அதன் பின்னராக காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவி பல குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டன.

Leave a comment