ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று கூடுகிறது

271 0

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் சம்பிரதாயபூர்வ அமர்வாக இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ஒத்திவைத்திருந்தார்.

Leave a comment