பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் கரும்புச்செய்கையை மேம்படுத்த திட்டம்

209 0

புதிய நடை முறைகளை பயன்படுத்தி கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது.

இதற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதுடன் இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் இலங்கையின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளன.

இதன் கீழ் இரு நாடுகளுக்கு இடையில் வணிக நோக்கில் கரும்பு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும். இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையும் பாகிஸ்தானும் கைச்சாத்திடவுள்ளன.

Leave a comment