அரச மற்றும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (23) முதல் ஆரம்பமாகிறது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு கடந்த 6 ஆம் திகதியுடன் இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.