மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவுதினம்(காணொளி)

338 0

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் அனைத்து தரப்பினரின் பங்குபற்றலுடன் நாளை மறுதினம் அன்னையின் நினைவிடத்தில் நடாத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அன்னை பூபதியின் நினைவு தினத்தை தங்களின் அனுமதியில்லாமல் யாரும் எவ்விதமான நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என அன்னை பூபதியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் வினவியபோதே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

 

 

Leave a comment