“விவசாயி மண்ணின் தோழன்“ வெளியீட்டு விழா சிறப்புரைகள்!

227 0

பயனுள்ள சிறப்புரைகள்

நிகழ்வில் மருத்துவர் பார்வையில் இயற்கை விவசாயமும் சுகநலனும் என்ற தொனிப்பொருளில் வைத்தியக்கலாநிதி சி.சிவன்சுதனும் சூழலியல் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசனும், கல்வியியலாளனின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், விவசாய பேராசிரியருமாகிய கலாநிதி கு.மிகுந்தன், நிர்வாக அதிகாரியின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் யாழ்.  மாநகர சபை  ஆணையாளர்   த. ஜெயசீலனும், பொருளியற் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் வங்கியியலாளர் எஸ். சுந்தரேஸ்வரனும், சட்டவாளரின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணமும், சமூக சேவையாளனின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.ஜெபநேசனும் சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.

Leave a comment