பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போது வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறியுள்ளார்.