கண்டி நகர வலயத்தில் வாகன நெரிசலை குறைப்பதற்கு புகையிரத சேவை

212 0

கண்டி நகர வலயத்தில் வாகன நெரிசலினை குறைப்பதற்காக கண்டி சனநெரிசல் மிகுந்த பகுதிகளுக்கான புகையிரத வீதியினை அபிவிருத்தி செய்வதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு ஆசியி அபிவிருத்தி வங்கியின் நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இனங்காணப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்குரிய நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக தகுதிவாய்ந்த நிறுவனங்களில் இருந்து கேள்வி மனுக்களை கோரியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment