யாழ் மிருசுவிலில் ஒரு தொகை மோட்டார் குண்டுகள் மீட்பு!!

201 0

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 MM மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த குண்டுகள் இன்றையதினம்(27-03-2018) காலை மீட்கப்பட்டதாக பொலிஸாா் தெரிவித்தனா்.குறித்த குண்டுகளுடன் அவற்றுக்கு பயன்படுத்தப்படும், இரண்டு ப்யூஸ்களும் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இவை மீட்கப்பட்டுள்ளன.

Leave a comment