பிரதமர் மீதான பிரேரணைக்கான வாக்கு மக்களின் மனதை புரிந்து கட்சி எடுக்கும்- அமைச்சர் சந்திம

231 0
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்கெடுப்பின் போது நாட்டு மக்களின் சாதக பாதகங்களை வைத்து தீர்மானம் எடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment