அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கு 28 வரை மீண்டும் விளக்கமறியல்

214 0

கண்டி இனவாத கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 10 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (17) நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

கண்டியில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற இனவாத கலவரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இவர்கள் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment