ஜும்ஆ முடியும் வரை பௌத்த பிக்குகள் பள்ளிவாயலில் பாதுகாப்பு ஏற்பாடு

261 0

கண்டி பிரதேசங்களிலுள்ள பல பள்ளிவாயல்களில் அப்பிரதேச பௌத்த பிக்குகள் கூடி இருந்து இன்றைய (16)  ஜும்ஆ தொழுகையை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதற்கு  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி கல்ஹின்ன பிரதான ஜும்ஆ பள்ளிவாயலில் தேரர்களுடன் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உடகம தேவானந்த பாடசாலையின் அதிபர் ஆகியோர் தங்கியிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியுள்ளனர்.

Leave a comment