ஐ.தே.க. யின் 2018 இற்கான ஊழியர்கள் நியமனம் மார்ச் 31 இல் நிறைவு

254 0

ஐக்கிய தேசியக் கட்சியின் 2018 ஆம் ஆண்டுக்கான புதிய அலுவலக ஊழியர்கள் நியமனம் செய்யும் நடவடிக்கைகள் மார்ச் 31 ஆம் திகதிக்கு முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக செயலணிக்குப் பொறுப்பானவரும் இளைஞர் விவகார அமைச்சருமாகிய சாலக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை கேட்டறியவும் பிரதமரினால் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment