அம்பாறையில் அடை மழை!! தண்ணீரினால் நிரம்பி வழியும் வயல்கள் !! விவசாயிகள் பாதிப்பு!!

6559 0

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் அறுவடைக்கு தயாராகவிருந்த இறுதிக்கட்ட வேளாண்மைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுஇதனால் விவசாயிகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a comment