சபா­நா­யகர் தலை­மையில் அர­சி­யல்­கட்சி பிர­தி­நி­திகள் குழு இன்று கண்டி விஜயம்

259 0

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மதத்­த­லை­வர்­களும் இன்று கல­வ­ரத்­தினால் பாதிக்­கப்­பட்ட திகன, தெல்­தெ­னிய பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

இது தொடர்பில் சபா­நா­யகர் ஊடக பிரிவு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மதத்­த­லை­வர்­களும் இன்று கல­வ­ரத்­தினால் பாதிக்­கப்­பட்ட திகன, தெல்­தெ­னிய பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

இதன்­படி சபா­நா­யகர் தலை­மை­யி­லான குழு­வினர் கண்­டியில் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து பேச­வுள்­ள­துடன் அதன்­பின்னர் கண்டி பள்­ளி­வா­ச­லுக்கு சென்று முஸ்லிம் மதத்­த­லை­வர்­க­ளுடன் விசேட பேச்­சு­வார்த்­தை­யொன்றை நடத்­த­வுள்­ளனர்.

அத்­துடன் பாதுகாப்பு படையினரை சந்திக்கவுள்ள குறித்த குழுவினர் இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a comment