சுயாதீனமான விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

286 0

திகன சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பை  பலப்படுத்தவதற்கு  வி​சேட வேவைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், பாதுகாப்பு தரப்பினருனக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment