காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி

240 0

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதற்காக இந்தியாவின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இதற்கென 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்னும் இருவாரங்களில் அமைச்சரவையில் மட்டுமன்றி அமைச்சுக்கள் நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி தயாராகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment