7 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

200 0

கல்பிட்டி, கந்தகுளியா கடற்கரையில் 7 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து படகு ஒன்றை சோதணை செய்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

Leave a comment