நாடு முழுவதிலும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோக மற்றும் களஞ்சியப் பிரிவு ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த 3 வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய பதிலை வழங்கத் தவறிவருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

