நாடு முழுவதிலும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.பெற்றோலியக் கூட்டுத்தாபன விநியோக மற்றும் களஞ்சியப் பிரிவு ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த 3 வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய பதிலை வழங்கத் தவறிவருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024