அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டனின் இறுதிக்கிரியை!

291 0

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் இறுதிக் கிரியை இன்று(21) இடம்பெற்றது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை இன்று பொரளை கனத்தையில் இடம்பெற்றது.

Leave a comment