தேர்தல் காலத்தில் 85 வேட்பாளர்கள் உட்பட 668 பேர் கைது!

228 0

தேர்தல் காலத்தில் சட்டங்களை மீறிய 85 வேட்பாளர்கள் உட்பட 668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தின்போதும் அதற்குப் பின்னரும் இவர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a comment