தேர்தல் முடிவுகள் – அமெரிக்காவிலிருந்து கோத்தபாய கருத்து

11210 0

நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது முகப் புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a comment