யாழ் மாநகர சபையை கைப்பற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!! பலமான நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!!

503 0

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாநகர சபையில் 14 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வட்டாரத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒருவட்டாரத்தையும் கைப்பற்றியது.

Leave a comment