போத்தல, கிபிகல பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை!

227 0

போத்தல, கிபிகல பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

உ செய்யப்பட்டவர்கள் தாயும் மகளும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

46 வயது மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருப்பதாகவும், உயிரிழந்த பெண்ணின் கணவன் இந்தக் கொலையை செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment