நாமலின் வழக்கு 16ம் திகதி விசாரணைக்கு

238 0

நிதி மோசடி ஆட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கெதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு எதிர்வரும் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment