ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் மைத்திரிக்கும் இடையில் சந்திப்பு

224 0

70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்த ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும், அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும், இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான வடாரு டெகெசிடா (Wataru Tokeshita) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Leave a comment