சுதந்திர கட்சிக்கு புதிய மாவட்ட இணைப்பாளர் மூவர் நியமனம்

204 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட புதிய 3 மாவட்ட இணைப்பாளர் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

கண்டி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் பூஜாபிட்டிய பிரதேச சபை உறுப்பினர் அனுரகுமார மடலூஸ்ஸ, மாத்தளை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட டப்ளிவ்.எம். வீரசூரிய மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட டீ. கலேந்ரன் ஆகியோரே தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டனர்.

Leave a comment