பெப்ரவரியில் பாராளுமன்றில் முக்கிய விவாதம் !

207 0

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment