நான் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டபோது வெளிநாட்டுக் கடன்களின் அளவு அதிகம்!

212 0

ஜனாதிபதியாக நான் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டபோது, வெளிநாட்டுக் கடன்களின் அளவு தற்போதைய வெளிநாட்டுக் கடன்களின் அளவை விட அதிகமாக காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நூற்றுக்கு 103 சதவிகிதமாக இருந்த வெளிநாட்டுக் கடனை தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும் போது நூற்றுக்கு 70 சதவிகிதமாக, தான் குறைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment