வேட்பு மனு நிராகரிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று

209 0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹரகம நகர சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்மைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்  தீர்ப்பு  உச்ச நீதிமன்றத்தினால் இன்று (19) வௌியிடப்படவுள்ளது.

அத்துடன்,  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மனுக்களும் இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment