அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்கட்சியின் வேட்பாளர் கோத்தாபய

362 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய அரசாங்கம் வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment