வேட்புமனு நிராகரிப்பு: 14 மனுக்கள் 19ம் திகதி விசாரணை

223 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான, 14 மனுக்களை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்கள் இன்று பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment