யாழ்ப்பாணம் கோப்பாயில் லில்லி நலவாழ்வு இல்லம்(காணொளி)

393 0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி கோப்பாயில், லில்லி நலவாழ்வு இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கான இல்லத்தை யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை திறந்து வைத்தார்.

தேவசகாயம் குடும்பத்தினரால் கட்டிடம் அமைக்கப்பட்டு முதியோர்களுக்கான இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a comment