இன்று ஊடகவியலாளர் லசந்தவின் 9 ஆவது நினைவுதினம்!

281 0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் 9 ஆவது நினைவு தினம் இன்று பொரளை மயானத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அத்திடிய பிரதேசத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உயிரிழந்தார்.

Leave a comment