வீடு வீடாக சென்று மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கான பொதுஜன பெறமுண கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அவரது டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு அபிவிருத்தியை தற்போதைய அரசு நிறுத்திவைக்த இடத்திலிருந்து முன்னெடுத்துச் செல்வதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.


