ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையில் கிடைத்த வருமதிகள்

328 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்பாடுகளை பணிகளை சீன வர்த்தக சபையின் குத்தகை (வரை) நிறுவனத்திற்கு கையளித்ததன் மூலம் கிடைத்த வருவமதிகள் தொடர்பாக மத்திய வங்கி தகவல் வௌியிட்டுள்ளது. 

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் ன வர்த்தக சபையின் குத்தகை (வரை) நிறுவனம் என்பவற்றுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 292.1 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை மத்திய வங்கியில் பேணப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் ஐக்கிய அமெரிக்க டொலர் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment