சிலாபம் நகரசைபைத் தேர்தலில் குதித்த தமிழ்ப்பெண் நீதிபதி

1422 0

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.சிவபாதசுந்தரம்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்று எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். சிலாபம் நகர சபைக்காக போட்டியிடும் நோக்கில் வேட்பு மனு கையெழுத்திடும் நடவடிக்கை இன்று நேற்று மாலை சிலாபம்  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.

Leave a comment