ஊழல்வாதிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை – சரத் பொன்சேகா

237 0

கடந்த அரசாங்கத்தில் இருந்த சில ஊழல்வாதிகள் தொடர்பில் இன்னும் நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிப்பதாக, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment