தஸநாயக்க உள்ளிட்ட ஏழ்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

214 0

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஏழ்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் 22ம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a comment